Wednesday, April 28, 2010
What did i do to you???
Miraculous evening !!!! You touched me like a arrow,
swang in my breathe and entered my heart,
Though uninvitated my doors opened for you,
Like autumn, you left without noise emptying me with my soul.
What did i do to you???
சிறை
பேருந்தில் பல முகங்கள், எனக்கு மட்டும் நீ எங்கும்..
நடை பயணத்தில் கை கொர்கிறாய் நீ காற்றாக..
எத்தனை முகங்கள் உனக்கு என் சிந்தையில்
ஏன் தவிக்கவிட்டு சென்றாய் தனிச்சிறையில்.....
நடை பயணத்தில் கை கொர்கிறாய் நீ காற்றாக..
எத்தனை முகங்கள் உனக்கு என் சிந்தையில்
ஏன் தவிக்கவிட்டு சென்றாய் தனிச்சிறையில்.....
நீ என்னை மறந்தாலும்
நிழலுக்காக ஓதுங்கவில்லை நான்
நினைவால் ஒதுங்குவதற்கு…
மேகமாய் நான் பயணித்து பிரிந்தாலும் நான் வசிப்பது
வான் போன்ற உன் இதயத்தில்!!!!!
நினைவால் ஒதுங்குவதற்கு…
மேகமாய் நான் பயணித்து பிரிந்தாலும் நான் வசிப்பது
வான் போன்ற உன் இதயத்தில்!!!!!
Sunday, April 18, 2010
Friday, April 16, 2010
You are in my heart...
Beautiful feeling throngs the mind,
Melodies heard through the air.
Loneliness leaving a sigh,
Mixture of anger n happiness goes like a flame,
Winning heart rising like a wave,
Fear of losing descending like a fall,
Routine seeks a change,
Change ends in vain,
where my path leads to, puzzle fills my heart.....
தனிமை
அன்று நினைத்தேன் உன்னை காணாமல் இருக்கும் நொடிகள் நரகம் என்று!!!!இன்று உணர்ந்தேன் உன் நினைவுகளுடன் வாழும் தனிமை கூட இனிமை என்று !!!!
கடற்கரை..
நீ கடற்கரையில் உன் கால்களை புதைத்து சென்றது மண்ணில் மட்டுமல்ல என் மனதிலும்...
வலிமையானவன் நீ, இன்னும் வலி என் இதயத்தில் ஆழமாய் புதைந்ததனால்...
Thursday, April 15, 2010
இடமாற்றம்.
ஏன் கேட்கிறாய் நான் எப்படி இருக்கிறேன் என்று ???உனக்கு தெரியாதா????
துடித்து கொண்டிருந்த என் இதயம் சட்டென்று உன் விழிவழியே இடமாறியதை!!!!
துடித்து கொண்டிருந்த என் இதயம் சட்டென்று உன் விழிவழியே இடமாறியதை!!!!
Tuesday, April 13, 2010
Monday, April 12, 2010
அலைவரிசை
மொபைல் நீ கம்ப்யூட்டர் நான் உன்னை யாரோ அழைத்தால் கூட நான் நடுங்குகிறேன் இருவரும் ஒரே அலைவரிசை என்பதனாலோ................
நினைவலை
உன் நினைவலைகளில் சிக்கி தவிக்கும் சங்கு நான்...
என் ஓசையை காது கொடுத்து கேட்க உனக்கு நேரம் இல்லையா????
பூட்டியிருக்கும் என் இதயம்
நான் அக்கவ்ன்ட்!!!என்னை லாக் செய்த பாஸ்வர்ட் நீ!!!
நீ இல்லாமல் நானே என்னை ஆக்ஸெஸ் செய்ய முடியவில்லையே!!!
இருள்
அம்மா
பத்து மாசம் கருவறையில்..
இன்று வரை உன் முந்தானைக்கு அடியில் பத்திரமாய்
புதைந்து கிடக்கும் இந்த சுதந்திரம், உன்னிடம் மட்டுமே அம்மா!!!
இன்று வரை உன் முந்தானைக்கு அடியில் பத்திரமாய்
புதைந்து கிடக்கும் இந்த சுதந்திரம், உன்னிடம் மட்டுமே அம்மா!!!
என் சகோதரி
உன்னை அச்சிட நினைத்திருக்கிறேன் பல முறை, தோல்விகள் மட்டுமே என் வசம்..
உன் கருவறையில் உறங்கவில்லை நான்!!!!
ஆனால் உன் இதயத்தை விட்டு இறக்கியது இல்லை நீ!!!
உனக்கு நிகர் யாரடி???
என்னை பெறாத தாயும் நீதானடி...
உன் கருவறையில் உறங்கவில்லை நான்!!!!
ஆனால் உன் இதயத்தை விட்டு இறக்கியது இல்லை நீ!!!
உனக்கு நிகர் யாரடி???
என்னை பெறாத தாயும் நீதானடி...
அப்பா
இருபது ஆண்டுகள் பாசத்தை உரமாகவும் வியர்வையை நீராகவும் ஊற்றி வளர்த்தாய்.... உன் பிரிவினில் உணர்ச்சியற்று மரமாய் வளர்ந்து நிற்கிறேன் அம்மாவிற்கு மட்டும் நிழலளிக்க.....
Subscribe to:
Posts (Atom)