Monday, January 24, 2011

ஊனம்

கண்ணிருந்தும் குருடாய்,
செவியிருந்தும் செவுடாய்,
வாயிருந்தும் ஊமையாய்,
இருப்பவனுக்கு உடலில் ஊனமாம்!!!!
மற்றவனை அழ வைத்துப்பார்பவனுக்கு
உள்ளத்தில் ஊனமாம்!!!!
என் சந்தேகம் கடவுளும் ஊனமோ என்று....