பிறந்த நொடியில் நான் உலகத்தை பார்பதற்கு முன் கண்ணாடி அரை என்னை வரவேற்றது,
என் தாயின் முகத்தை நான் பார்பதற்கு முன் செவிலி தாய் எனக்கு பால் ஊட்டினால்,
எனக்கு உணவே குழாயில்,
என்னுடைய சக தோழர்கள் என்னை விட வேகமாக முன்னேருகிறனர்,
துவள வில்லை நான் முன்னேறி கொண்டே இருக்கிறேன்,
நான் ஆயிரத்தில் ஒருத்தி!!!!
என் பெயர் யஷித...