Sunday, September 12, 2010

மின்னல்

பல மின்னல்கள் என்னை தாக்கிய போதும் நான் விழ வில்லை!!!!
உன் பார்வையேனும் மின்னல் தாக்கிய போது எழ முடியாத பள்ளத்தில்
விழுந்தேன்!!!!!
என் சோதனையா????? உன் சாதனையா????

மிருகம்

ஒற்றை சொல் கண்களையும்!!!! காதல் இதயத்தையும்!!!!
தீண்டுகையில்,
மனிதன் மிருகமாகிறான் வார்த்தைகள் இன்றி......