Sunday, April 18, 2010

நீர் துளி

                                                 

                                                   
 
ஒட்டாமல் ஓடும் நீர் துளி நீ...

உன் பிரிவினால் வாடும் இலை நான்...

க்ரஹனம்

நிலவை போல் நீ உறங்க துடிக்க
சூரியனை போல நான் எழ துடிக்க
அவை இரண்டும் சந்திப்பது க்ரஹனத்தில்
நாம்????