Wednesday, April 28, 2010
What did i do to you???
Miraculous evening !!!! You touched me like a arrow,
swang in my breathe and entered my heart,
Though uninvitated my doors opened for you,
Like autumn, you left without noise emptying me with my soul.
What did i do to you???
சிறை
பேருந்தில் பல முகங்கள், எனக்கு மட்டும் நீ எங்கும்..
நடை பயணத்தில் கை கொர்கிறாய் நீ காற்றாக..
எத்தனை முகங்கள் உனக்கு என் சிந்தையில்
ஏன் தவிக்கவிட்டு சென்றாய் தனிச்சிறையில்.....
நடை பயணத்தில் கை கொர்கிறாய் நீ காற்றாக..
எத்தனை முகங்கள் உனக்கு என் சிந்தையில்
ஏன் தவிக்கவிட்டு சென்றாய் தனிச்சிறையில்.....
நீ என்னை மறந்தாலும்
நிழலுக்காக ஓதுங்கவில்லை நான்
நினைவால் ஒதுங்குவதற்கு…
மேகமாய் நான் பயணித்து பிரிந்தாலும் நான் வசிப்பது
வான் போன்ற உன் இதயத்தில்!!!!!
நினைவால் ஒதுங்குவதற்கு…
மேகமாய் நான் பயணித்து பிரிந்தாலும் நான் வசிப்பது
வான் போன்ற உன் இதயத்தில்!!!!!
Subscribe to:
Posts (Atom)