Wednesday, April 28, 2010

சிறை

பேருந்தில்  பல முகங்கள், எனக்கு மட்டும் நீ எங்கும்..
நடை பயணத்தில் கை கொர்கிறாய் நீ காற்றாக..
எத்தனை முகங்கள் உனக்கு என் சிந்தையில்
ஏன் தவிக்கவிட்டு சென்றாய் தனிச்சிறையில்.....


No comments:

Post a Comment