பேருந்தில் பல முகங்கள், எனக்கு மட்டும் நீ எங்கும்..
நடை பயணத்தில் கை கொர்கிறாய் நீ காற்றாக..
எத்தனை முகங்கள் உனக்கு என் சிந்தையில்
ஏன் தவிக்கவிட்டு சென்றாய் தனிச்சிறையில்.....
Subscribe to:
Post Comments (Atom)
உன்னுள் எத்தனை உருவங்கள்??? கற்பனைக்கு ஏற்றார்போல் மாறும் வேஷங்கள், உனக்கென்று நாட்களை வரையறுத்து கொண்டு , எல்லைகளை தாண்டி வளர்ந்தும் தேய்ந்தும் வெளிச்சம் காட்டும் நிலவே!!!! உனக்கு விடுமுறை ஒரு நாள் தானோ.... நான் துவண்டு, தூக்கத்தை தொலைத்த போது எனக்கு வெளிச்சம் காட்டினாய் இளையநிலவாய் எழுந்த்தேன் எனக்குள் புதைந்த எண்ணங்களை வெளிச்சம் காட்ட...
No comments:
Post a Comment