Sunday, April 14, 2013

சங்கின் மொழி

நான் உன்னை விட்டு பிரிந்தாலும் என் மொழி உன் ஓசையாக  தான் இருக்கும்,

 சங்கின் காதலை  கடலுக்கு சொல்கிறது ......

இளமை


புரியும் வரை நான் உணரவில்லை சந்தோஷத்தை
புரியும் போதும் நீ சென்று விட்டாய் ,
வருந்துகிறேன் நீ இல்லை என்று
என்,
இளமையே
திரும்பி வா !!!!!!

காதல்


பணகார காதல்  காவியமாய் தோன்றும்
ஏழை காதல் கல்லறையில் உறங்கும்

வாழ்க்கை


நான் கண்ட மிக பெரிய கனவு என் வாழ்க்கை !!!

காணுவதெல்லாம் பல நேரங்களில் பலிப்பது இல்லை ....