Sunday, April 14, 2013

இளமை


புரியும் வரை நான் உணரவில்லை சந்தோஷத்தை
புரியும் போதும் நீ சென்று விட்டாய் ,
வருந்துகிறேன் நீ இல்லை என்று
என்,
இளமையே
திரும்பி வா !!!!!!

No comments:

Post a Comment