Friday, April 5, 2013

இலங்கை தமிழன்




இறப்பை கனகிடுவதில் வல்லவன் எமன் என்று நினைத்திருந்தேன்,
குவியல் குவியலாய் இலங்கை தமிழர்கள் சாகும் வரை..
பல எமன்கள் பூமியில் இருப்பதாய் கண்டு நொந்தேன் .