Monday, April 12, 2010
அலைவரிசை
மொபைல் நீ கம்ப்யூட்டர் நான் உன்னை யாரோ அழைத்தால் கூட நான் நடுங்குகிறேன் இருவரும் ஒரே அலைவரிசை என்பதனாலோ................
நினைவலை
உன் நினைவலைகளில் சிக்கி தவிக்கும் சங்கு நான்...
என் ஓசையை காது கொடுத்து கேட்க உனக்கு நேரம் இல்லையா????
பூட்டியிருக்கும் என் இதயம்
நான் அக்கவ்ன்ட்!!!என்னை லாக் செய்த பாஸ்வர்ட் நீ!!!
நீ இல்லாமல் நானே என்னை ஆக்ஸெஸ் செய்ய முடியவில்லையே!!!
இருள்
அம்மா
பத்து மாசம் கருவறையில்..
இன்று வரை உன் முந்தானைக்கு அடியில் பத்திரமாய்
புதைந்து கிடக்கும் இந்த சுதந்திரம், உன்னிடம் மட்டுமே அம்மா!!!
இன்று வரை உன் முந்தானைக்கு அடியில் பத்திரமாய்
புதைந்து கிடக்கும் இந்த சுதந்திரம், உன்னிடம் மட்டுமே அம்மா!!!
என் சகோதரி
உன்னை அச்சிட நினைத்திருக்கிறேன் பல முறை, தோல்விகள் மட்டுமே என் வசம்..
உன் கருவறையில் உறங்கவில்லை நான்!!!!
ஆனால் உன் இதயத்தை விட்டு இறக்கியது இல்லை நீ!!!
உனக்கு நிகர் யாரடி???
என்னை பெறாத தாயும் நீதானடி...
உன் கருவறையில் உறங்கவில்லை நான்!!!!
ஆனால் உன் இதயத்தை விட்டு இறக்கியது இல்லை நீ!!!
உனக்கு நிகர் யாரடி???
என்னை பெறாத தாயும் நீதானடி...
அப்பா
இருபது ஆண்டுகள் பாசத்தை உரமாகவும் வியர்வையை நீராகவும் ஊற்றி வளர்த்தாய்.... உன் பிரிவினில் உணர்ச்சியற்று மரமாய் வளர்ந்து நிற்கிறேன் அம்மாவிற்கு மட்டும் நிழலளிக்க.....
Subscribe to:
Posts (Atom)