Friday, December 20, 2013

கல்யாணத்துக்கு பிறகு

                                                                                                                               பெண்கள் சுதந்திரத்துக்காக  போராடிய பாரதி இருந்திருந்தால் அதிரிந்திருப்பார், ஆண்கள் கல்யாணத்துக்கு பிறகு சுதந்திரம் வேண்டும் என்று போராடுவதை கேட்டு.......

Monday, April 15, 2013

மலர்


ஒரு நாள் பிரிவை கூட ஏற்க மறுக்கும் மலர் ,

அன்பின் உச்சத்தை காட்டுவது மரணத்தில்...

Sunday, April 14, 2013

சங்கின் மொழி

நான் உன்னை விட்டு பிரிந்தாலும் என் மொழி உன் ஓசையாக  தான் இருக்கும்,

 சங்கின் காதலை  கடலுக்கு சொல்கிறது ......

இளமை


புரியும் வரை நான் உணரவில்லை சந்தோஷத்தை
புரியும் போதும் நீ சென்று விட்டாய் ,
வருந்துகிறேன் நீ இல்லை என்று
என்,
இளமையே
திரும்பி வா !!!!!!

காதல்


பணகார காதல்  காவியமாய் தோன்றும்
ஏழை காதல் கல்லறையில் உறங்கும்

வாழ்க்கை


நான் கண்ட மிக பெரிய கனவு என் வாழ்க்கை !!!

காணுவதெல்லாம் பல நேரங்களில் பலிப்பது இல்லை ....

Friday, April 5, 2013

இலங்கை தமிழன்




இறப்பை கனகிடுவதில் வல்லவன் எமன் என்று நினைத்திருந்தேன்,
குவியல் குவியலாய் இலங்கை தமிழர்கள் சாகும் வரை..
பல எமன்கள் பூமியில் இருப்பதாய் கண்டு நொந்தேன் .


Tuesday, April 2, 2013

என் பெயர் யஷித!!!!



பிறந்த நொடியில் நான் உலகத்தை பார்பதற்கு முன் கண்ணாடி அரை என்னை வரவேற்றது,
என் தாயின் முகத்தை நான் பார்பதற்கு முன் செவிலி தாய் எனக்கு பால்  ஊட்டினால்,
எனக்கு உணவே குழாயில்,
என்னுடைய சக தோழர்கள் என்னை விட வேகமாக முன்னேருகிறனர்,
துவள வில்லை நான் முன்னேறி கொண்டே இருக்கிறேன்,
                                                       நான் ஆயிரத்தில் ஒருத்தி!!!!
                                                       என் பெயர்  யஷித...

வறுமை




நீ பிறந்த பொது எனக்கு சிலிர்க்க வில்லை வலியினால்
நீ அழுத பொது சிலிர்க்க வில்லை பயத்தினால்
நீ சிரித்த பொது சிலிர்க்க வில்லை வேதனையினால்
உன்னை விட்டு பிரிந்த பொது சிலிர்த்தது உன் நினைவினால்உன்னை விட்டு விட்டு நான் சென்று வருவது, நம் வறுமையினால் கண்ணே ,  என்ன மனித்து விடு...