Tuesday, April 2, 2013

வறுமை




நீ பிறந்த பொது எனக்கு சிலிர்க்க வில்லை வலியினால்
நீ அழுத பொது சிலிர்க்க வில்லை பயத்தினால்
நீ சிரித்த பொது சிலிர்க்க வில்லை வேதனையினால்
உன்னை விட்டு பிரிந்த பொது சிலிர்த்தது உன் நினைவினால்உன்னை விட்டு விட்டு நான் சென்று வருவது, நம் வறுமையினால் கண்ணே ,  என்ன மனித்து விடு...


No comments:

Post a Comment