Tuesday, April 13, 2010

நிலவு

 நக்க்ஷத்திரங்களுக்கு  நடுவில் வெண்ணிற ஆடை உடுத்தி  இரவு குளிரில் தூங்காமல் ஒளி வீசும்விளக்கு காத்திருப்பது சூரியனுக்காக!!!   நான்???

நிழல்

                                                      
                                                      
சுட்டெரிக்கும் வெயில்  என்னை சுடவில்லை

நிழலாய் நீ இருப்பதனால்......

சிக்னல்

பிறரை பார்க்க,பேச நேரம் இல்லா மனிதனை ஒரு நிமிடம்


பார்க்க,முணு முணுக்க வைத்த பெருமை சிக்னலுக்கு மட்டும்....

உழவன்

ஊருக்கு விருந்தளித்து விட்டு கஞ்சிக்கு ஏங்கிக் கொண்டிருப்பவன்


ஏழை உழவன்!!!!!!!!!