Monday, April 12, 2010

மழை நீர்

சில்லென்று வீசிய தென்றல் காற்று உணர்த்தியது நீ இல்லாத வெறுமையை  தலைகுனிந்து பூமியை பார்த்தேன்!!!
பூமியில் தேங்கியிருந்த தண்ணீர் சொன்னது நீண்ட நாள் பிரிந்திருந்து சேர்ந்த இனிமையை...

No comments:

Post a Comment