Friday, April 16, 2010

தனிமை



அன்று நினைத்தேன் உன்னை காணாமல் இருக்கும் நொடிகள் நரகம் என்று!!!!இன்று உணர்ந்தேன் உன் நினைவுகளுடன் வாழும் தனிமை கூட இனிமை என்று !!!!

No comments:

Post a Comment